•  



 

To dowload the file Right Click "Save Target As...
 

 


 



 

 

 

 

 

               

கலைகுருசிலும் கலையுலக வாழ்வும் ......

 

 

 

பிறப்பு

ஈழ மரபு வழித்தாயகத்தின் வடபுலமாய் யாழ் மாநகரம் அமைந்திருகிறது அதன் மேற்குத்திசையில் இயற்கை எழில் சிந்தும் கடலலையால் கரை கொண்டிருக்கும் நாவாந்துறை என்னும் நெய்தல் நிலப்பரப்பில் 1902ம் ஆண்டு பங்குனித்திங்கள்   4ம்  நாள் அந்தோனி அண்ணாவியார் அவர்கள் வைத்தியான் மதலேனா ஆகிய இருவருக்கும் ஏக போக வாரிசாக அவதரித்தார்- அவரின் ஆரம்பக்கல்வி   3ம் ஆண்டுடன் இடை நிறுத்தப்பட்டு செய்யும் தொழிலே தெய்வம் என்னும் ஆன்றோரின் வாக்கிற்கொப்ப கடல்படு திரவியத்தின் பால் ஈற்க்கப்பட்டு கடற்றொழில் ஈடுபடலானார் .

 

குடும்பம்

1922ம் ஆண்டு தன் 20ம் பராயத்தில் பெற்ற அன்னை தந்தை ஆசியுடன் விக்ற்றோரியாவை திருமறை விதிப்படி  மணம் முடித்துகொண்டார் பின்  1923ம் வருடம் பிறந்த இடமான நாவாந்துறை விட்டு தீவுப்பகுதிக்கு குறிப்பாய் காவலூரில் தென்திசையில் உள்ள மருத நிலப்பரப்பில் வளம் கொளிக்கும் கரம்பொன் பகுதியை சேர்ந்த மெலிஞ்சிமுனையில் குடியேறினார். 1924ம் ஆண்டு பங்குனி மாதம் 12ம் திகதி அந்தோனி-விக்ற்றோரியா தம்பதியருக்கு திரு.சவிரிமுத்து  அவர்கள் ஒரே பிள்ளையாகப்பிறந்தார்.

 

 

 தொடரும்...  அடுத்து வருவது.....     கலைத்துறையில் ஈடு பாடு



 


 


 

 

 

 

வீரசுதந்திரம் கூத்து

சவரிமுத்து-மிக்கேல்தாஸ் அவர்களால் எழுதப்பட்டு நோர்வே-பேர்கன்   கலை பண்பாட்டு கழகத்தினரால் தயாரிக்கப்பட்ட  வீரசுதந்திரம் கூத்து    வெகு   விரை

-வில் கனடாவில் வெளியிடப்படவுள்ளது.

 

 

 

 

 

To dowload the file Right Click "Save Target As...

 

 

 

பார்க்க.. பதிய..

 

 

 

ஆனந்தசீலன் கூத்து  காணொளிகள

 

புனித கிறிஸ்தோப்பர் கூத்து

 

சிறுமை கூத்து

 

புனித கிறிஸ்தோப்பர் கூத்து

 

கண்ணகி கூத்து

 

தாவீது-கோலியாத் கூத்து

 

 

 

http://www.ariyanetwork.com/topsites/